மறையூர்கல்திட்டைகள்





 

மறையூர் என்பது, தென்னிந்திய மாநிலமான கேரளாவின், இடுக்கி மாவட்டத்திலுள்ள ஒரு பெயர் பெற்ற சுற்றுலாப் பகுதியாகும். இது இயற்கை அழகும், வரலாற்றுச் சிறப்பும், பண்பாட்டு அம்சங்களும் ஒருங்கே அமைந்துள்ள ஒரு இடமாக விளங்குகின்றது. உடுமலைப்பேட்டைப் பாதை வழியாக மூணாரில் இருந்து 42 கிலோமீட்டர் தொலைவில் மறையூர் அமைந்துள்ளது. கேரளாவில் இயற்கையான சந்தனக் காடுகள் அமைந்த ஒரே பகுதி இதுவாகும். பண்டைக்காலக் கற்திட்டைகளும், பாறை ஓவியங்களும் இப் பகுதியின் கற்காலம் முதலான வரலாற்றைக் கூறி நிற்கின்றன

கருத்துரையிடுக

0 கருத்துகள்

தொடர்புக்கு

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்