கரைப்பாடி அமணலிங்கேஸ்வரர் கோவில்


>>>
>>> 1:1
>>>
>>> இடம் : உடுமலைபேட்டை வட்டம், திருப்பூர் மாவட்டம், கரைப்பாடி
>>>
>>> அமணலிங்கேஸ்வரர் கோயில் தென்புற அதிட்டானம்
>>>
>>> காலம் : வீரபாண்டியன் ஆட்சியாண்டு 4, (கி.பி 1269)
>>>
>>> செய்தி : திருத்தாந் தோன்றி ஈஸ்வரமுடையார் கோயில் திருப்பள்ளியறை
>>>
>>> நாச்சியார்க்கு விசையநான வீர நாராயணன் பூஜை பொருட்கள்
>>>
>>> கொடுப்பத்தற்காக   காவடிக்கா நாட்டில் கரைபாடியில் உள்ள
>>>
>>> தொண்டைமானிடம் பணம் தானமாக கொடுத்த செய்தியை
>>>
>>> தெரிவிக்கின்றது.
>>>
>>> 1 ஸ்வஸ்திஸ்ரீநன்மங்களஞ் சிறக்க கோவிராசகேசரி பற்மநரான திரிபுவனச்
>>>
>>> 2 டியில் ஆளுடையார் திருத்தாந் தோன்றி ஈஸ்வரமுடையார் கோயில் …
>>>
>>> 3 ருக்கும் பவழ வெள்ளாழரில் காவன பாவையான தொண்டைமான்
>>>
>>> 4 நாச்சியார் திருப்பள்ளியறை நாச்சியார்க்கு திருவாட்டிப் பூரத் திரு
>>>
>>> 5 அரிசியும் கறி அமுதும் உப்பும் மிளகும் கறியமுது இருபத்தஞ்ச
>>>
>>> 6 விளக்குத் திருநோன்புக்கு முன்பு இடும் விளக்கு நீக்க ஒன்.........
>>>
>>> 7 கும் நாச்சியார்…..த்திருநொன்பும் சந்திராதித்தவரை
>>>
>>> சக்கரவத்திகள் ஸ்ரீவீரபாண்டிய தேவர்க்குத் திருவெழுத்திட்டுச் செல்லா
>>>
>>> நின்ற திருநல்லியாண்டு 4 வது காவடிக்கா நாட்டுக் கரைபா
>>>
>>> காணியுடைய பிராமணரியில் விசையநான வீர நாராயணச் சற்வமாழனி
>>>
>>> (புளி)யநென் காவடிக்கா நாட்டில் கரைபாடியில் இ
>>>
>>> ………..அச்சுமுடை(யு)ம் …. வாங்கிக் கொண்டேன் …சில
>>>
>>> கொண்டச்சுக்கு அச்சு சந்தியாதீப விளக்கு இரண்டு விளக்குச்
>>>
>>> செலுத்துவேநாகவும்
>>>
>>> நோன்பு ஆட்டை வட்டம்….க்கு மிடத்து கொன்டி அழிவுக்கு
>>>
>>> பகையெக …………. கழக்குறுணி பயறும் திருவமுதுக்குப்பரை
>>>
>>> ...................... நெய்யமுதும் திருக்கை விளக்கு திருமேற்பூச்சு …டக்க
>>>
>>> …..ற்று இருபதும் வெற்றிலை அமுது இரு …
>>>
>>> பொமுது அஞ்சு பந்த விளக்கு இடுவேநாகவும்…………
>>>
>>> செலுத்தகடவெநாகவும் இச்சந்தியா தீப விளக்
>>>
>>> இக்கோயில்………………… வாணியாவனொருவன் செலுத்துவாநாகக்
>>>
>>> கல்வெட்டிக்குடுத்தென் இக்காணி…யுடையார் பன்மாஹேஸ்…..
>>>
>>> 1:2
>>>
>>> இடம் : துண்டுக் கல்வெட்டு
>>>
>>> காலம் : இராசராசன்  ஆட்சியாண்டு 3, (கி.பி 988)
>>>
>>> செய்தி : காவாடிக்கா நாட்டில் கரைபாடியில் உள்ள ஆளுடையர்க்கு
>>>
>>> நெய்யமுது, கறியமுது, உப்பமுது, மிளகமுது மற்றும் நெல்
>>>
>>> தானமாக கொடுத்த செய்தியை தெரிவிக்கின்றது.
>>>
>>> 1. ஸ்வஸ்தி ஸ்ரீ இராச ராச தேவர்க்கு யாண்டு முன்…
>>>
>>> 2. …காணியுடைய (சி)வப்பிராமணந்  திருச்சிற்றம்…
>>>
>>> 3. …க்கல் பழஞ்சாலாகை அச்சொன்றுங் கொண்டுச்…
>>>
>>> 4. …(கா)வாடிக்கா நாட்டில் கரைபாடியில் ஆளுடையார் திரு …
>>>
>>> 5. …ந்தடத்தில் தேவரைக்கும்பிட்டு இத்தேவற்க்கு அமுது…
>>>
>>> 6. …சுக்குடுத்த நிமந்தமாவது நல்லூற்கானாட்டில் செம் …
>>>
>>> 7. …பதினாழியும் நெய்யமுது கறியமுது உப்பமுது மிளகமு(து)…
>>>
>>> 8. …ஆட்டை வட்ட நாற்பத்தைங் கலநெல்  .…
>>>
>>> 9. ...பாற்படுத்துக்குடுக்க இரண்டாவதி நெதிர்கார முதல் நம் ஓலை…
>>>
>>> 1:3
>>>
>>> இடம் : துண்டுக் கல்வெட்டு
>>>
>>> காலம் : அதிராசராஜன்
>>>
>>> செய்தி : திருத்தாந் தோன்றிசுவரமுடையார் கோயிலுக்கு தானமாக
>>>
>>> கொடுத்த செய்தியை தெரிவிக்கின்றது.
>>>
>>> 1. திருத்தாந் தோன்றிசுவரமுடையார் கோயில்…
>>>
>>> 2. …ச்சியில் கணக்க வெள்ளாளன் (பாவைக்) …
>>>
>>> 3. …(சந்தி) ராதித்தவரை செலுத்துவேநாக கல்வெட்டிக்குடுத்தே..
>>>
>>> 4. …(த)வ கநம்களுக்கும் நாம் அபிசேகம் பண்ணி நாட்டிலே நா..
>>>
>>> 5. …கேட்டு நமக்கு நன்றாக நித்தனானாழிய்க்கு அமுது செய்தமு …
>>>
>>> 6. …அளக்கக்கடவ கடமை நெல்லிலே நாம் விட்ட நாநாழி யாகக்..…
>>>
>>> 7. …நெல்லி நாழியாக நாளொந்றுக்கு நெல் குறுணினானாழியாக …
>>>
>>> 8. …த்துத்தானம் பண்ணினொம் கோ அதிராசராஜனான ஸ்ரீபாத…
>>>
>>> 9. … ம் பியந் உத்தரமந்திரி எழுத்து பந்ம ரக்க்ஷை ஸ்ரீ பன்மாஹேஸ்வர...
>>>
>>> 1:4
>>>
>>> இடம் : துண்டுக் கல்வெட்டு
>>>
>>> செய்தி : தானம் கொடுத்த செய்தியை தெரிவிக்கின்றது.
>>>
>>> 1. சிவப்பிரமணந் பட்டன்…குபேறனா…..பட்டந்
>>>
>>> 2. … யிலுக்கிவ நிட்ட சங்கு பெநி செகண்டியுட்பட...
>>>
>>> 3. …வற்கு யாண்டு 22 வது கரைப்பாடியில்…
>>>
>>> 4. …த தெண்ணாயிரச் சக்கரவர்த்தியும் வீரகேரளபட…
>>>
>>> 5. …இரண்டும் இக்கோயில் (இ)டடுங்கோ குச்சி புக்குவ…
>>>
>>> கோவிலின் 1:5
>>>
>>> இடம் : கோயில் தென்புற அதிட்டானம்
>>>
>>> காலம் : கோப்பரகெசரி பன்மரான திரிபுவனச் சக்கரவத்தி
>>>
>>> செய்தி : தானம் கொடுத்த செய்தியை தெரிவிக்கின்றது.
>>>
>>> 1 ஸ்வஸ்திஸ்ரீ  கோப்பரகெசரி பன்மரான திரிபுவனச்
>>>
>>> சக்கரவத்தி………………ல் பத்தாவது காவடிக்காநாட்டில் கரைப்பாடி…
>>>
>>> 2 யில் ஊராற் மலை மண்டலத்தில் வெள்ளப்ப நாய…………….. திகைப்படிவு
>>>
>>> சக ஒன்றும் ஆக அச்சு இரண்டும் கரை
>>>
>>> 3 ப்பாடியில் ஆவுடையார் திருத்தாந்தோன்றி சிரமு………………
>>>
>>> க்குடுத்தொம் சந்திராதித்தவ
>>>
>>> 4 ரை செல்வதாகக் கல்வெட்டிகுடுத்தொம் இதுப் பந்…
>>>
>>> 1:6
>>>
>>> இடம் : கோயில் வடக்குபுற குமுதம்
>>>
>>> காலம் : திரிபுவனச் சக்கரவத்தி கோனெரின்மை (கொண்டான்)
>>>
>>> செய்தி : நெய்யமுது கறியமுது உப்பமுது மிளகமுது தயிரமுது தானம்
>>>
>>> செய்தியை தெரிவிக்கின்றது.
>>>
>>> 1 ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்தி கோனெரின்…….கோவில் காலும்
>>>
>>> 2 …இத்தெவர்க்கு அமுது படிக்கு …
>>>
>>> 3 … விட்ட வரை ----------------------------ன்று
>>>
>>> 4 ……………………………டாக நாளொன்ருக்கு நெல் பதினாழியும் நெய்
>>>
>>> 5 யமுது கறியமுது உப்பமுது மிளகமுது தயிரமுது…………….க்கு நெல்
>>>
>>> கெட்டி………………தன்மன்தாவது நல்லுர்க்கா நாட்டில் செம…….
>>>
>>> குறுணி நாநாழியும் நான்மூன்று……
>>>
>>> 6 …த்தாண்டு முதல் ஆட்டை வட்டம் நாற்பத்தொன் கலககப்…..
>>>
>>> 7 கண்டு நிமித்தம் நள்பாற்படுத்துக் குடுத்த இரண்டாவது… செட்டி
>>>
>>> 8 வை பன்மாரக்ஷை.
>>>
>>> உத்திராமந்திரி எழுத்து..
>>>
>>> 1.7
>>>
>>> இடம் : கோயில் வடக்குபுற அதிட்டானம்
>>>
>>> காலம் : வீரராசெந்திரன் ஆட்சியாண்டு 16, கி.பி 1222
>>>
>>> செய்தி : மலைமண்டலத்து வெள்ளப்ப நாட்டிலுள்ள மணக்கடவைச் சேர்ந்த ஊரார்
>>>
>>> கரைப்பாடியில் உள்ள ஆவுடையார் திருத்தான்தொந்றி ஈஸ்வரமுடையார்க்கு
>>>
>>> ஆண்டு தோரும்  அச்சு ஒன்றும், கார்த்திகை தீப்பிடி அச்சு ஒன்றும் தானம்
>>>
>>> கொடுத்த செய்தியை தெரிவிக்கின்றது.
>>>
>>> 1 ஸ்வஸ்த்தி ஸ்ரீ வீரராசெந்திர தேவர்க்கு யாண்டு 16 வது காவடிக்கா
>>>
>>> நாட்டில் கரைப்பாடியூராற்க்கு மலைமண்டலத்து….
>>>
>>> 2 வெள்ளப்ப நாட்டில் மணக்கடவில் ஊரோம் நாங்கள் இறுத்து ……. அச்சு
>>>
>>> ஒன்றும் கார்த்திகை (தீ)ப்பிடி அச்சு ஒன்றும்
>>>
>>> 3 ஆக அச்சு இரண்டும் கரைப்பாடியில் ஆவுடையார் திருத்தான்தொந்றி
>>>
>>> ஈசரமுடையாற்க்கு ஆண்டு வரை தோரும்  இறுத்து வ
>>>
>>> 4 ருவொர்மாகக் கல்வெட்டிக் குடுத்தொம் இது சந்திராதித்தவரை
>>>
>>> செல்வதாகவும் இப்படிக்கு இது பன்மாயேன்
>>>
>>> 5 இலக்கு ரக்க்ஷை.
>>>
>>> 1.:8
>>>
>>> இடம் : கோயில் வடக்குபுற குமுதம்
>>>
>>> காலம் : கோனெரிண்மை கொண்டான்
>>>
>>> 1 ஸ்வஸ்தி ஸ்ரீதிரிபுவனச்சக்கரவத்திகள் கோனெரிண்மை
>>>
>>> கொண்டான்…
>>>
>>> ளுக்கும் நம்மோலை குடுத்ததாவது தங்களுரில் ஆவுடையார் திருத்தா….
>>>
>>> 1:9
>>>
>>> இடம் : கோயில் மேற்குப்புற அதிட்டானம்
>>>
>>> காலம் : விக்கரம சிங்கதேவன் (கி.பி 1623-1673)
>>>
>>> செய்தி : கொயிலுக்கு நிலதானம் கொடுத்து எல்லைகலாக சேரனைமேன்
>>>
>>> கொண்ட சோழவதி, குலசேகரவதி, வீர கேரள ஆறு மற்றும் சோழ மண்ணறை
>>>
>>> சேரனைமேன் கொண்ட சோழவதி பற்றி குறிப்பிடுகின்றன
>>>
>>> 1 ……………………. விண்ணப்பஞ் செய்து திருமுடைபாதம்
>>>
>>> திரிபுவனசக்கரவத்தி கோநெரிமெ கொண்டான் விக்கரம சிங்கதேவன்
>>>
>>> குனியம்புத்தூர்க் கண்ணுடை
>>>
>>> 2 அரைமன்றாட்டலும் ஒரு மா முக்காணி அரைக்காணியும் நமக்கு நன்றாக
>>>
>>> நிற்றம் நானாழி அரிசி அமுது செல்கிற நிமண்ணறை அடைவு அரமாயி
>>>
>>> யங்காமந்னறை சேரனைமேன்
>>>
>>> 3 கொண்ட சோழவதிக்கு வடக்கும் குலசேகரவதிக்குக் கிழக்கும்
>>>
>>> இரண்டாங்கண்ணாற்றுக்கு முதற்சதிரத்தில் தலைமடை வட்ட செய்யில்
>>>
>>> அரைமாவும் அதயி சோழ மண்ணறை சேரனைமே
>>>
>>> 4 ன் கொண்ட சோழவதிக்குத் தெற்கும் வீர கேரள ஆத்துக்கு மேற்கும்
>>>
>>> முதற்கண்ணாற்றில் இராண்டாங்கண்ணாற்றில் மாகாணி முந்திரிகையும்
>>>
>>> வதிக்குக் கிழக்கும் இவ்வதிக்குத் தெற்கும் இரண்டாங்
>>>
>>> 5 கண்ணாறில் நிலம் முதற்சத்திரத்தில் காணி முந்திரிகையும் வதிக்கு கிழக்கும்
>>>
>>> வதிக்கு வடக்கும் முதற்கண்ணாரை நில மூன்றஞ்சதிரத்தில் நிலம் காணி
>>>
>>> அரைக்காணி முந்திரிகைக் கீழரையும் முத்ற்கண்ணாற்
>>>
>>> 6 றில் இரண்டா(ஞ்)சதிரத்தில் அரைக்காணியும்…
>>>
>>> --
>>> --
>>> "



கருத்துரையிடுக

0 கருத்துகள்

தொடர்புக்கு

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்